tag:blogger.com,1999:blog-7264576592838528775.post4909720172558855221..comments2023-10-21T07:53:13.476-07:00Comments on நான் இந்தியன்: ஜாதிகளும் , மதங்களும் எதற்காக - எனது பார்வைஇருதயம்http://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7264576592838528775.post-47511079868569950162012-02-13T05:35:26.835-08:002012-02-13T05:35:26.835-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்கள் வருகைக்கும் கருத்துக்...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....<br /><br />//எனக்கு ஒரே சந்தேகம், இந்த கட்சிகள் வந்த பிறகு ஜாதிகள் வந்ததா? ஜாதிகள் வந்த பிறகு கட்சிகள் வந்ததா?//<br />ஜாதிகள் தான் முதலில் வந்தது என்பதில் நமக்குள் எந்த மாற்று கருத்தும் இல்லை நண்பரே ..<br /><br />//எதன் பேரால் நம் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதன் பேராலேயே நம் உரிமைகளை மீட்டெடுப்பதுதானே சமூக நீதி//<br />நீங்கள் சொன்ன இந்த காரணத்திற்க்காக சில நல்லவர்களால் சில சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டது உண்மை . நான் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் இன்று அந்த நிலையில் இருந்து மாறி , சுய நபர் ஆதாயத்திற்காக ஜாதி பெயரை உபயோகப்படுத்துவதை தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை ...<br /><br />//திருமணத்தில் ஜாதி இல்லையா, பிறப்பிலும், சாவிலும் ஜாதியை வைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தை விட்டு விட்டு கட்சிகளோடு மட்டுமே கட்டூரையை முடித்து விட்டீர்களே!!!!!//<br />நீங்கள் கேட்டுள்ளது மிக நியாயமான கேள்வி . நான் உங்களின் கருத்தை ஒப்பு கொள்ளுகிறேன் .<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-24720951969700381282012-02-12T21:44:50.579-08:002012-02-12T21:44:50.579-08:00வணக்கம் தோழர்,
ஜாதி சிக்கலுக்கு ஜாதிய கட்சிகளே கா...வணக்கம் தோழர்,<br /><br />ஜாதி சிக்கலுக்கு ஜாதிய கட்சிகளே காரணம் என்று தாங்கள் இங்கு எழுதியுள்ளீர்கள்.<br /><br />எனக்கு ஒரே சந்தேகம், இந்த கட்சிகள் வந்த பிறகு ஜாதிகள் வந்ததா? ஜாதிகள் வந்த பிறகு கட்சிகள் வந்ததா?<br /><br />எதன் பேரால் நம் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதன் பேராலேயே நம் உரிமைகளை மீட்டெடுப்பதுதானே சமூக நீதி<br /><br />ஜாதிகளின் தோற்றுவாயை பற்றி குறிப்பிடாமல், அது கட்சிகளால் மட்டும் வளர்க்கப்படுகிறது என்ற பார்வை சரியா?, திருமணத்தில் ஜாதி இல்லையா, பிறப்பிலும், சாவிலும் ஜாதியை வைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தை விட்டு விட்டு கட்சிகளோடு மட்டுமே கட்டூரையை முடித்து விட்டீர்களே!!!!!vizhivendhanhttps://www.blogger.com/profile/04825564149647436926noreply@blogger.com