tag:blogger.com,1999:blog-7264576592838528775.post5581293685022032789..comments2023-10-21T07:53:13.476-07:00Comments on நான் இந்தியன்: தமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்இருதயம்http://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7264576592838528775.post-90521522867909256932013-05-07T07:45:28.703-07:002013-05-07T07:45:28.703-07:00Thank you sir for your kind visit and encouragemen...Thank you sir for your kind visit and encouragement...இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-42959039185945651032013-04-25T19:18:47.461-07:002013-04-25T19:18:47.461-07:00தோழர் இருதயத்துக்கு நன்றி.
உதயகுமார் அவர்கள் தொடர்...தோழர் இருதயத்துக்கு நன்றி.<br />உதயகுமார் அவர்கள் தொடர்ந்து அணு உலை குறித்து தவறான பிரச்சாரத்தை நடத்தி வருவதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி. அணு உலை மூட வேண்டும் என்பதற்காக புதிய புதிய புரளிகளை கிளப்புகின்றனர். தீர்வு காணமுடிகிற தொழில்நுட்ப பிரச்சனைகளை முன் நிறுத்தி தீருவே காண முடியாததுபோல் அறிவொன்னாவாதத்தை முன் நிறுத்துகின்றனர். மக்களை ஏமாற்றி தன் பின் அணிதிரட்டியுள்ளனர் என்பதே உண்மை. இது வெகுகாலம் நீடிக்க அனுமதிக்க கூடாது. தானாய் மாறும் என்று ஒதுங்குவிடவும் முடியாது. அம்மக்களின் பீதியை தெளியவைத்து இதன் பின்னுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடித்தனத்தையும் அதன்வழி செல்லும் உதயகுமார் கூட்டத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இதனடிப்படையில் உங்கள் தொழில்நுட்பம் குறித்த பிரச்சனையை அருமையாக கையாளுகிறீர்கள். மிக்க நன்றி. இன்று பல நாடுகளில் அணு உலைகள் மூடுவதாக அறிவித்திருப்பதற்கு முக்கிய காரணம் தொழில் நுட்ப பிரச்சனையல்ல. சமூக பொருளாதாரப் பிரச்சனை என்பதை World Nuclear Energy Report தெரியப்படுத்துகிறது. தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும். நன்றி!Pothuvudaimai Seemanhttps://www.blogger.com/profile/03715038968281444752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-21731358897204855422012-09-08T13:02:42.850-07:002012-09-08T13:02:42.850-07:00intha anu ulaiya kattiyathum thaniyar compani-kall...intha anu ulaiya kattiyathum thaniyar compani-kall thaan.ungalukku theriyuma nannparkalay. anaithum tharam kuraintha poruttkall. intha ulai start aahinal problem conformBelarminhttps://www.blogger.com/profile/11572275865034454602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-70522005703565487642012-03-29T10:42:15.613-07:002012-03-29T10:42:15.613-07:00அண்ணே... அவர் எங்க அந்த மக்களை அடிப்படை புரியாத மக...அண்ணே... அவர் எங்க அந்த மக்களை அடிப்படை புரியாத மக்கள் என்று சொன்னார்...? நீங்களா அப்படி ஒண்ண சொல்லிக்கிறதா... ஆஊன்னா நான் இந்தியன், தேசப்பற்று மிக்கவன், விஞ்ஞானியை நம்புபவன் என்று எல்லாம் சினிமா வசனம் பேசாதீர்கள்... காது வலிக்குது.... <br /><br />ஏங்க... போபால் விஷ வாயு கசிவு விபத்துல உங்க விஞ்ஞானி என்ன செய்ஞ்சாங்க? உங்க நாட்டு பாதுகாப்பு அமைச்சு என்ன செய்ஞ்சுச்சு? முதல்ல அந்த கம்பெனி Owner-ஐ பத்திரமா தப்பி ஓட வச்சாங்க... இன்னமும் சரியான நஷ்ட ஈடு கொடுக்கவே இல்ல... <br /><br />போங்கப்பு போங்க... நீங்கதான் ஒழுங்கா படிக்கல... போய் பிள்ள குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க ... சும்மா கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காதீங்க....முருகன்https://www.blogger.com/profile/05460588842701779877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-78395473760571260572012-03-25T14:13:27.744-07:002012-03-25T14:13:27.744-07:00நண்பர் இருதயம் ... நல்ல பதிவு . வாழ்த்துக்கள் . அண...நண்பர் இருதயம் ... நல்ல பதிவு . வாழ்த்துக்கள் . அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களை அரசும் சரி , அணு உலையை ஆதரிப்பவர்களும் சரி ... “ பாமரர்கள் , அச்சப்படுகிறார்கள் , விழிப்புணர்வு தேவை “ என்றே சொல்கிறார்கள் . ஆனால் உதயகுமார் குழுவினரும் அவர்களை ஆதரிப்பவரும் முன்னாள் ஜனாதிபதி , சிறந்த தேசபக்தர் , விஞ்ஞானி மேதகு அப்துல் கலாம் அவர்களை மிகவும் கேவலமாகவும் மரியாதைக் குறைவாகவும் கொச்சைப்படுத்தியும் பேசி வருவது அவர்களின் ஈன புத்தியையே காட்டுகிறது . வாழ்க வசவாளர்கள் என்று கலாம் இன்று வரை அத்தகைய “ அதி மேதாவி”களையோ அவர்களது தூற்றல்களையோ பொருட்படுத்தவே இல்லை. Turbine , Cooling Tower , Main Pipe line , Proton , electron , இது எதுவுமே தெரியாமல் விஞ்ஞானி உதயகுமார் அணு உலை குறித்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பாடம் நடத்துகிறார். :D<br />----- மொகி / நெல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-47579264711192391422012-03-19T06:24:05.376-07:002012-03-19T06:24:05.376-07:00Dear Sir,
Thank you very much for your visit and ...Dear Sir,<br /><br />Thank you very much for your visit and your valuable comment.<br /><br />Your comments are motivating me to go further.<br /><br />Thank you & visit again..இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-50087327119942032282012-03-18T03:36:57.567-07:002012-03-18T03:36:57.567-07:00I AM A THERMAL POWER ENGINEER WITH MORE THAN 35 YE...I AM A THERMAL POWER ENGINEER WITH MORE THAN 35 YEARS OF EXPERIENCE IN INDIA AND GULF COUNTRIES.<br />A NUCLEAR POWER STATION CAN NOT BE CHANGED AS A THERMAL POWER STATION.<br />FOR BULK POWER GENERATION, SOLAR ENERGY IS NOT USEFUL. THEN WHY SAUDI ARABIA IS WASTING IT'S OIL/GAS RESOURCES FOR PRODUCING POWER. SO FAR, THERMAL, NUCLEAR, HYDEL CAN ONLY PRODUCE BULK POWER. <br />I HAVE NO DOUBT THAT UDAYAKUMAR IS A CHEAT. FOR THE SAKE OF MONEY, SOME PEOPLE CAN SUPPORT HIM.<br />WHATEVER ARHUEMENT YOU PUT SOME WILL NOT ACCEPT. WE NEED NOT CARE ABOUT THEM. IF YOU ASK WHAT IS THEIR POLICY ABOUT IRAN'S NUCLEAR POLICY, THERE WILL NOT BE ANY REPLY. SHAMELESS PEOPLE.<br /><br />GOPALASAMY. SENIOR OPERATION ENGINEER. SAUDI ARABIAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-55537733295998575652012-03-07T22:58:37.152-08:002012-03-07T22:58:37.152-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்களின் வருகைக்கும் , பதிலு...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்களின் வருகைக்கும் , பதிலுரைக்கும் மிக்க நன்றி .....<br /><br />//உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம்.//<br />உண்மை தான் ஐயா ...... Accident என்பது வேறு ..... Incident என்பது வேறு . இது குறித்து புள்ளி விவரங்களுடன் நான் எழுத ஆசைப்படுகிறேன் . அநேக தனி பதிவுகள் எழுதி கொண்டு தான் இருக்கிறேன் . ஆனால் வேலை பளு காரணமாக முடியவில்லை . கொஞ்சம் பொறுங்கள் ...<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-39968668882575821332012-03-07T22:56:20.031-08:002012-03-07T22:56:20.031-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்களின் வருகைக்கும் , பதிலு...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்களின் வருகைக்கும் , பதிலுரைக்கும் மிக்க நன்றி .....<br /><br />//சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!//<br /><br />ஐயா .....உங்களின் பதிலை படித்து பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது . 2004 ல் வந்த சுனாமியின் அதிகபட்ச உயரமே 24 மீட்டர் தான் ( அதாவது 80 அடிதான் ) . அதுவும் இந்தோனேசிய தீவுகளில் தான் உண்டானது . நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/2004_Indian_Ocean_earthquake_and_tsunami . பிறகு எப்படி கனியாகுமரியில் 133 அடி சுனாமி வந்து என்று உங்களின் " நிபுணர் குழு (?)" சொல்லுகிறது ..? கொஞ்சம் வேடிக்கையாக இல்லை . ஓஹோ ..... அலை பாறை மீது மோதி தண்ணீர் தெளித்ததே , அதையும் சேர்த்து கணக்கில் போட்டு தான் மக்களை குழப்புவீர்களோ ...?. Dr கலாம் சரியாதான் சொல்லி உள்ளார் , உங்களின் கணக்கு தான் தப்பு என்பதை நீங்கள் தான் உணரவேண்டும் நண்பரே ....<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-86982872891879669062012-03-07T22:47:26.680-08:002012-03-07T22:47:26.680-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்களின் வருகைக்கும் , பதிலு...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்களின் வருகைக்கும் , பதிலுரைக்கும் மிக்க நன்றி .....<br /><br />உங்களின் கருத்துகள் அனைத்தும் அணுமின் நிலையங்கள் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் கட்டப்படுவதை எதிர்த்து தான் எழுதப்பட்டு இருக்கிறது . இடிந்தகரை மக்கள் தாங்கள் சொல்லுவது போல மறு காலனி ஆதிக்கம் என்று நினைத்து போராடவில்லை . மாறாக அணுமின் நிலையத்தினால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்ற பயத்தினால் தான் போராடுகிறார்கள் . அந்த நியாயமான பயத்தை போக்க தான் அரசுகள் முயன்று வருகின்றன . ஆனால் நீங்களோ அந்த நியாயமான பயம் அரசால் தீர்க்க முடியாத படிக்கு , உங்களுக்கு சாதகமாக திருப்ப பார்க்கிறீர்கள் . அதை தான் நானும் பல முறை எனது பதிவுகளில் எழுதி வருகிறேன் ....<br /><br />//ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை//<br />நீங்கள் சொன்ன இந்த ஒரு கருத்து போதும் , " உங்களின் அறிவியல் ஞானத்தை ( ? ) எடுத்து சொல்ல ". எங்கே இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேறி விடுமோ என்ற பயம் உங்களுக்கு இல்லையா ....? அணு தொழில் நுட்பம் தான் உங்கள் எதிரி என்றால் விண்வெளி துறையை நீங்கள் ஏன் சாட வேண்டும் ...? இது மக்களுக்கு புரியாதா ......நீங்கள் காண்பிப்பது போலி முகம் என்று ....<br /><br />அறிவியலை பற்றி நான் எடுத்து சொல்லி உள்ள காரியங்களை அறிவியல் பூர்வமாக மறுத்து பேச உங்களால் முடியாத காரணத்தினால் ஊழல் கதைகளை எல்லாம் அள்ளி விடுகிறீர்கள் . இப்படி தான் உங்கள் தலைவர் உதயகுமாரும் அள்ளி விடுகிறார் . இப்படி எல்லாம் சொல்லுவதினால் , நீங்கள் மறைமுகமாக மக்களை தவறான பாதையில் கொண்டு செல்லுகிறீர்கள் என்ற பார்வையில் இருந்து நீங்கள் தப்பி கொள்ளமுடியாது என்பதை நீங்களும் அறிந்து உள்ளீர்கள் ...<br /><br />காத்திருக்கிறேன் .... பொறுமையுடன் .....<br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள் ....,. நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-26746372749749690842012-03-05T20:14:40.336-08:002012-03-05T20:14:40.336-08:00கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் க...கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் கழிவு எவ்வளவு வரும் என கேட்டோம். கொஞ்சமாக வரும் என்றார். விஞ்ஞானிகள் போலவா பேசுகிறார்கள். பிறகு மறுச்சுழற்சி செய்கிறோம் கழிவு வராது என்றார்கள். அணுஉலையை விட மறுசுழற்ச்சி உலை ஆபத்தானதே என நாம் கேள்வி எழுப்பியவுடன் சுதாரித்து இல்லை என்றார். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவு வரும் என்றார். எதிலே 25 சதவீதம் என சொல்ல மறுக்கிறார்கள் இவர்கள் உண்மையை சொன்னதாக சரித்திரம் இல்லை. இப்படி நாம் கேள்வி கேட்டதால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-43822946882867773962012-03-05T20:11:43.615-08:002012-03-05T20:11:43.615-08:00ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்ம...ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது? கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வந்திருக்கிறது. சுனாமியும் வந்திருக்கிறது. அந்த பகுதியில் பூமிக்கடியில் எரிமலை குழம்பு இருக்கிறது. அதற்கான கற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பூமிக்கடியில் வெற்றிடம் இருக்கிறது. அதனால்தான் மழைநீர் கிணற்றுக்குள் போவது போல ஓடுகிறது. அந்த பகுதியில் பாறைகள் கடினமானவை அல்ல. அலை போன்று வண்டல் மண் குவியல் உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்களே இதற்கு அணுசக்தி துறையினரிடம் பதில் இல்லையே.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-49321035473671145092012-03-05T20:09:20.090-08:002012-03-05T20:09:20.090-08:00ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் ...ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.<br /><br />கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808. <br /><br />இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!<br /><br />உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.<br /><br />4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர். 3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான் ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002 கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-69034666694614933252012-03-05T20:06:57.973-08:002012-03-05T20:06:57.973-08:00விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்ப...விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர். <br /><br />ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.<br /><br />அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-30896450669277142512012-03-05T20:04:22.341-08:002012-03-05T20:04:22.341-08:00உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறு...உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறுத்த 8 லட்சம் கோடிக்கு வியாபாரம் செய்ய மன்மோகன்சிங் போன்ற தேசத் துரோகிகள்தான் உகந்த நபர். <br /><br />சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதித்து கோடிக்ணக்கான வியாபாரிகளின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பெட்டிகடை வைக்க எதற்கு அன்னிய மூலதனம்?<br /><br />கூடங்குளம் அணுஉலை மூடினால் 14 ஆயிரம் கோடி பற்றி கவலைப்பட வேண்டியது மக்கள்தான் அதைப்பற்றி உங்களுக்கென்ன? பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடி எஸ்பேண்டு ஊழல் 175000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி, சில இலட்சம் கோடி கருப்பு பணம் இன்னும் எண்ணற்ற ஊழல்கள். <br /><br />இடிந்தகரை மக்கள் போராட்டம் அவர்களது போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து மக்களுக்குமானது. மறுகாலனியாக்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் தேச விடுதலைக்கான போராட்டம், அனைவரும் இணைந்து போராட வேண்டும்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-69754884560823349572012-03-05T05:17:38.465-08:002012-03-05T05:17:38.465-08:00நண்பருக்கு வணக்கம் ,
உங்களின் வருகைக்கு நன்றி .....நண்பருக்கு வணக்கம் , <br /><br />உங்களின் வருகைக்கு நன்றி ....<br /><br />நீங்கள் சொல்லுவது போல சூரிய ஒளி மின்சாரத்தை நானும் ஆதரிக்கிறேன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை , ஆனால் சூரிய ஒளி மின்சாரத்தினால் நமது தேவையை நாம் சந்திக்கமுடியாது என்பது தான் உண்மை . இது குறித்து ஒரு கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறேன் . அதில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறேன் .<br /><br />மின் சிக்கனம் வரவேற்க படவேண்டிய ஓன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனால் மின் சிக்கனம் நமது மின் தேவையை சந்திக்குமா என்பதற்கு கொஞ்சம் எனது "மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்" கொஞ்சம் படியுங்கள் . http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_24.html<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-59782917301190380972012-03-04T12:53:23.045-08:002012-03-04T12:53:23.045-08:00இனிமேல் அனல் மின்நிலயம் உருவாக்காமல் இருக்கும் மின...இனிமேல் அனல் மின்நிலயம் உருவாக்காமல் இருக்கும் மின் பற்றாக்குறையை சீர் செய்ய குழல் விளக்குகளை பயன்படுத்துவது.... மற்றும் அரசியல் மற்றும் மாநாடுகள், பொது நிகழ்ச்சி, கோவில், மசூதி, சர்ச் திருவிழாக்கள் இப்படி கொடுக்கும் மின்சாரத்தை, கள்ளத்தனமாக அரசியல், மாநாடுகளுக்கு மின்சாரத்தை திருடுவது இதை எல்லாம் கடுமையாக்கி சேமித்தால் போதிய அளவு மின் வெட்டை தடுக்க முடியும். அது போன்ற நிகழ்சிகளுக்கு ஜெனரேட்டரை பயன்படுத்தும்படி அரசு கடுமையாக சட்டங்களை கொண்டு வரவேண்டும். அதே வேலை விடுகளுக்கு தேவையான மின்சாரத்தை எடுக்க, தெரு விளைக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை பெற சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின் சக்தி பெரும் விடயத்தை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தாலே பெரும்பான்மையான மின் பற்றாக்குறையை தீர்க்கலாம்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-13478160190286805282012-03-04T12:47:58.139-08:002012-03-04T12:47:58.139-08:00சும்மா மாங்காய் புளித்ததா மவுத் புளித்ததா என்று சொ...சும்மா மாங்காய் புளித்ததா மவுத் புளித்ததா என்று சொல்லி விட்டு போய் விடமுடியாது. அமெரிக்காவில் சோலார் நிறுவனங்கள் 150 டாலருக்கு அதிகமாக மின்கட்டணம் செலுத்தும் விடுகளுக்கு சோலார் முறையில் மின்சாரம் எடுக்கும் பேனல்களை இலவசமாக இன்ஸ்டால் செய்வதோடு அவர்கள் கட்டும் மின் கட்டணத்தில் 75 சதவீதத்தை தங்களுக்கு கட்டினால் போதும் என்று சொல்லி எல்லாம் இடங்களிலும் அதை நிறுவி வருகிறார்கள். இதை அங்கு வசிக்கும் நண்பர் ஒருவர் தனது வீட்டில் நிறுவி இருப்பதாக சொன்னார் வேறு என்ன ஆதாரம் வேண்டும். எதற்கு ஆலை நிறுவி மின் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கணும் அதை பற்றியே சிந்தியுங்கள். மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதை பற்றி பேசினால் நீங்கள் ஒரே அன்னிய நிறுவனங்களை கொண்டு வருவதிலேயே குறியாக இருக்கிறீரே...PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-40958955919703986522012-03-04T02:03:23.515-08:002012-03-04T02:03:23.515-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்கள் வருகைக்கும் பதிலுரைக்...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி . <br /><br />மிக அருமையாக , ஒரு ஆக்கப்பூர்வ கேள்வியை நீங்கள் கேட்டு உள்ளீர்கள் . சூரிய ஒளி மின்சாரம் ஒரு பசுமையான மின்சாரம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்துகளும் இல்லை . அரசும் வரும் ஆண்டில் சூரிய ஒளியின் மூலம் 20000 MWe அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தயாரித்து உள்ளது . ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் நமது தேவைக்கு உறப்தை செய்யமுடியுமா என்றால் இல்லை என்ற பதில் தான் நமக்கு உள்ளது ...<br /><br />உதாரனத்திற்க்கு , சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மிக பெரிய நிலம் தேவை . அதனால் தான் என்னவோ ... உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பண்ணையே 200 Mwe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது தான் .<br /><br />மாத்திரமல்ல , சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது காலநிலையை பொறுத்ததே . நன்கு சூரியன் இருக்கும் காலங்களில் மாத்திரம் நல்ல பலன் தரும் . அதுவும் காலை நேரங்களில் . உங்களுக்கு தெரியும் .... நாம் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பதை ( குறைந்த அளவு மாத்திரம் பாடரிகளில் )<br /><br />சூரிய ஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் விலையும் அதிகம் . அப்படியானால் நமது பொருளாதாரமும் பாதிக்கப்படும் .<br /><br />எனவே தான் செலவு குறைந்த , சுற்று சூழலுக்கு பாதுக்காப்பான , எந்த காலநிலையிலும் தொடர்ந்து ( 24 x 7 ) மின்சாரம் தரும் அணுமின் நிலையங்கள் நமது மின்தேவையை சந்திக்கும் என்பது எனது கருத்து.<br /><br />நீங்கள் நினைப்பது போல கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுகுண்டுகள் செய்யபடாது என்பதை நான் உங்களுக்கு முன்னமே விளக்கி உள்ளேன் என்பதை நீங்கள் மறந்து போக கூடாது ....<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-63860102067235043322012-03-04T01:56:32.188-08:002012-03-04T01:56:32.188-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்கள் வருகைக்கும் பதிலுரைக்...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி . நீங்களே அந்த பகுதி மக்களை அடிப்படை புரியாத மக்கள் என்று கூறிவிட்டீர்கள் . அதனால் தான் உங்கள் நாடகம் அங்கு செல்லுபடி ஆகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் மறக்க கூடாது . எனவே தான் நீங்கள் அந்த மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் . மக்கள் விழித்து எழும் காலம் வெகு தொலைவில் இல்லை நண்பரே ....<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-78870134963878091612012-03-04T01:54:03.646-08:002012-03-04T01:54:03.646-08:00நண்பருக்கு வணக்கம் ,
தங்கள் வருகைக்கும் பதிலுரைக்...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி . இவ்வளவு ஆதாரங்களுடன் இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கும் பொழுது நீங்கள் திரு . உதயகுமார் மக்களை ஏமாற்றவில்லை என்று மறுபடி மறுபடி கூறுவது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் உள்ளது . நீங்கள் கூட அந்த கூட்டத்தில் உள்ளவர் என்பதை உங்களின் வார்த்தைகள் தெளிவாக சொல்லுகிறது .....<br /><br />நன்றிஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-87394457752338041172012-03-03T16:14:37.413-08:002012-03-03T16:14:37.413-08:00இந்தியாவின் வளர்ச்சிக்கும், மரபுசாரா எரி ஆற்றல...இந்தியாவின் வளர்ச்சிக்கும், மரபுசாரா எரி ஆற்றல்களான காற்றாலையும், சூரிய ஒளியும், உயிர்ம எரிபொருளுமே சரியான வழியாகும். ஆண்டின் 365 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கும் வெப்ப மண்டல நாடான இந்தியா சூரிய ஒளியிலிருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. அதுமட்டுமின்றி சதுர மீட்டரில் ஒரு மணிநேரத்திற்கு 6.6 கிலோ வாட் மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறும் திறன் கொண்ட தார்ப் பாலைவனத்தையும், குஜராத்தின் வடக்குப் பகுதியையும் கொண்ட இந்தியாவில் ஏன் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இது எல்லாத்தையும் கடைபிடிக்க மாட்டார்கள். ஏன் என்றால் அணு ஆயுதம் தயாரிக்க உரோனியம் செறிவூட்ட இந்த அணு உலை கூடங்கலையே ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர் அதனால்தான் வெறி கொண்டு அணு உலை திறக்க அலைவது.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-44184787243917798722012-03-03T11:05:02.539-08:002012-03-03T11:05:02.539-08:00//இந்திய அணுமின் நிலையங்கள் எந்த corporate நிறுவங்...//இந்திய அணுமின் நிலையங்கள் எந்த corporate நிறுவங்களின் சொத்துகள் அல்ல//<br /><br />சும்மா சின்ன புள்ள மாதிரி பேசாதீங்கள் சார்..... என்ன நடக்கிறது இந்தியாவில் என்பதை அடிப்படை புரியாத மக்களின் பாதிப்புகள் புரியாத நீங்கள்... நான் இந்தியன்.... தாய் திருநாடு.... என்னசார் வீர வசனம் எல்லாம் பேசுறீங்கள்.... நீங்கள் வேண்டுமானால் தாய் திரு நாடு என்று பெரிய சுலோகங்கள் சொல்லி மக்கள் பிரச்னையை மறைக்க பார்க்காதீர்கள். நீங்கள் வேண்டுமானால் இந்த காவாலி பயலுவளை நம்புங்கள் அந்த பகுதி மக்களும், நடுநிலையாளர்களும் நம்ப்பத்தயாராக இல்லை. இதற்க்கு முன் உள்ள மின் நிலையங்களின் மின்சாரம் மக்களுக்கா கொடுக்கப்படுகிறது. எல்லாம் கார்பரேட் நிறுவனங்களுக்கு வாரி கொடுத்து விட்டு மிட்சம் மீதியைதானே மக்களுக்கு செலவிடுகிறார்கள்......PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-58565940535694941832012-03-03T10:55:20.274-08:002012-03-03T10:55:20.274-08:00//ஏமாற்றுகிறவன் எத்தனை நாள் வாழ்வான் என்று உங்களை ...//ஏமாற்றுகிறவன் எத்தனை நாள் வாழ்வான் என்று உங்களை நீங்கள் கேட்டு பாருங்கள் . ஒரே ஒரு பதில் தான் கிடைக்கும் . அது என்னவெனில் , " ஏமாறுகிறவன் இருக்கும்வரைக்கும்//<br /><br />இதுவும் ஒரு பதிலா நான் சொன்னது ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த ஒரு தனி நபர் தமிழக அரசாங்கத்தையே ஏமாற்றி விட்டார் என்று நீங்கள் கதை அளப்பதை பற்றி நான் வஞ்சப்புகழ்ச்சி அணியில் சொல்லி இருந்தேன் அதற்க்கு நீங்கள் நேரிடையாக பதில் சொல்வதால் நானும் கேட்கிறேன்.<br /><br />அபுல் கலாம் மாதிரி, மண்ணு மோகன் மாதிரி, அரசியல் கூத்தாடிகள் மக்களை ஏமாற்றுபவர்கள்தான் இந்தியாவின் ஆளும் வர்க்கமாக இருக்கிறார்கள் உங்களை போன்ற ஏமாறும் பேர்வழிகள் இருக்கும் வரை அவர்களை போன்ற ஏமாற்றுகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.<br /><br />உதயகுமார் யாரையும் ஏமாற்றவில்லை, அணு உலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யாரும் யாரையும் ஏமாற்றி எதையும் எடுத்து விடவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் ஆட்களோ ஊழல் முடை அடிக்கும் கார்பரேட் நிறுவனங்களின் கைகூலிகள். மொத்தத்தில் அந்த மக்களுக்கு மின்சாரம் வேண்டாம். வேண்டும் என்று கேட்க்கும் பகுதிக்கு கொண்டு போங்கள் அம்புடுதான்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-67019412426013126572012-03-03T07:35:54.178-08:002012-03-03T07:35:54.178-08:00நண்பருக்கு வணக்கம் ,
உங்கள் கருத்துகள் எனக்கு விய...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />உங்கள் கருத்துகள் எனக்கு வியப்பாக தான் உள்ளது . விஞ்ஞானிகள் சோதனைக்கு வருவதற்கு முன்பே , தேவையான தகவல்கள் , வரைபடங்கள் , விளக்கங்கள் அதனையும் படித்து விட்டு , மிக முக்கியமான , சிக்கலான இடங்களை நேரில் பார்வையிட்டு அறிக்கை சொல்லி இருக்கிறார்கள் . சரி. ..நன்கு பேசுகிறீர்கள் என்றே வைத்து கொள்ளுவோம் , உங்கள் அணு விஞ்ஞானி எத்தனை அணுமின் நிலையங்களை ( கூடங்குளம் கூட ) எத்தனை வருடமாக ஆராய்ச்சி செய்து வந்தார் ...?இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.com