tag:blogger.com,1999:blog-7264576592838528775.post680394354868970145..comments2023-10-21T07:53:13.476-07:00Comments on நான் இந்தியன்: போராட்ட வதந்திகளை ஊதித்தள்ளிய கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு தொகுப்பு இருதயம்http://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7264576592838528775.post-67818191067297425592014-07-02T06:39:23.065-07:002014-07-02T06:39:23.065-07:00All the above comments given by radhisha is foolis...All the above comments given by radhisha is foolishness. People can understand the truth of this article... Good article....keep writing..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-15754519779037906952013-07-14T10:53:36.386-07:002013-07-14T10:53:36.386-07:00இந்தியா என்று பார்க்கும் போது தென் பகுதி தமிழகம் ஒ...இந்தியா என்று பார்க்கும் போது தென் பகுதி தமிழகம் ஒதுக்கப்படவேண்டும் என்பதும், தமிழகம் என்றால் தென் பகுதி குமரி ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் கால காலமாக எழுதப்படாத அரசியல் சட்டம் போல..மொத்தத்தில் தென் பகுதி என்றால் தேவை இல்லாத ஒன்று. குமரியில் வசிப்பவள் என்கிற முறையில் உலை அமைவதையும் செயல்படுவதையும் முற்றிலும் எதிர்க்கிறேன். உன் வீட்டின் அருகில் உயர் மின்அழுத்த கம்பம் வைத்தாலே எதிர்க்கும் நீ எங்கள் மாவட்டத்திற்கு உலை வைத்து, என் மக்கள் உயிருக்கு உலைவைத்து அந்த மின்சாரத்தில் சுகவாழ்க்கை அனுபவிக்க ஆசைபடுகிறாய்? மலையக துறைமுகம் வழியாக யுரேனியம் கொண்டு வந்த வண்டிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு + 8 மருத்துவ ஊர்தியும் கொண்டு வந்தீர்கள் ஆனால் நீங்கள் பாதுகாப்பு கருதி கொண்டுவர பயன்படுத்திய சாலையின் தரம்? கடந்த 9 ஆண்டுகளாக செப்பனிடப்படாத புதுக்கடை + திங்கள்நகர் + கடற்கரை சாலை இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் உள்ளூர் அரசியல்வாதிகள் கூட தங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு இந்த சாலையை பயன் படுத்துவது கிடையாது. (இதே சாலையோரத்தில் தான் ராட்சத குழாய்கள் பதித்து கிராம புற குடிநீர்பயன்பாடு என்ற திட்டத்தில் குழித்துறை ஆற்றில் இருந்து உலைக்கு நன்னீர் கொண்டுசெல்லப்படுவது வேறு கதை).Anonymoushttps://www.blogger.com/profile/06075583638276979534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-63914575251253042742013-07-14T09:51:10.556-07:002013-07-14T09:51:10.556-07:00அட இந்தியனே, நீங்களே ஒரு கேள்வியை உண்டுபண்ணி நீங்க...அட இந்தியனே, நீங்களே ஒரு கேள்வியை உண்டுபண்ணி நீங்களே பதில் அளிப்பதுதான் உங்களுக்குத் தெரிந்தது... இல்லையா.?<br /><br />அணுவுலையில் தொடர் அணு நிகழ்வுகள் நடக்கவில்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன். <br />99.8 என்ற கட்டுமான பணி முடிந்துள்ளது என்ற நிலையில் இரு ஆண்டுகளாக இருப்பதற்கு என்ன காரணம் என்று எழுத துப்பில்லை.<br /><br />தானே, ஒரு இல்லாத பிரச்சனயை கூறி அதை தீர்த்து விட்டோம் என்ற அற்ப சந்தோசத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள்தான் காலத்தை ஓட்ட முடியும்.?Velsubrahttps://www.blogger.com/profile/12997213646137913514noreply@blogger.com