tag:blogger.com,1999:blog-7264576592838528775.post7912142651174119476..comments2023-10-21T07:53:13.476-07:00Comments on நான் இந்தியன்: கிழிகிறது திரு. உதயகுமாரின் போலி முகமூடி - ஒரு பகீர் ரிப்போர்ட் இருதயம்http://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7264576592838528775.post-19082586040325658872012-09-18T11:26:22.271-07:002012-09-18T11:26:22.271-07:00Dont link Srilankan issue here.That is big subject...Dont link Srilankan issue here.That is big subject to discuss.Many people do not think about LTTE,s attrocities.LTTE is terrorist organization fought with Lankan army by using innocent people as shield.That is a main reason why many people dead in final war.<br />Coming to subject.... one news paper publishing a news and u r blaming (or asking others to blame) other papers about non publishing of same news!Muthuramannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-64971167555326280752012-09-17T11:28:10.441-07:002012-09-17T11:28:10.441-07:00அப்படியென்றால் மற்ற நாளிதழ் மீது நீங்களும் உங்களைப...அப்படியென்றால் மற்ற நாளிதழ் மீது நீங்களும் உங்களைப் போன்றவர்களும் வழக்கு தொடரலாமே. வழக்கு தொடர்வது நம் குறிக்கோள் அல்ல சகோதரரே. போராடினால் அவர்கள் நக்சல் தீவிரவாதிகள்?? உங்களை போல் போராடாமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நல்லவர்கள். இப்படி பார்த்துக் கொண்டே இருந்து தான் இலங்கையில் நம் சொந்தங்களை இழந்தோம். அதே போல் இங்கும் நடை பெற வேண்டுமா? அனு உலை தவிர வேரு எதுவுமே உங்களுக்கு தெரியாது. மின்சாரம் அதன் மூலம் மட்டும் தான் கிடைக்குமா. மக்களுக்காக தான் அரசு. அரசிற்காக மக்கள் அல்ல. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் தேவையில்லை. மக்களின் வாழ்க்கைக்கு உதவாமல் இலவசங்களை அள்ளிக் கொடுத்தால் அது உங்களுக்கு நல்ல அரசு. ஏன் எங்களுக்கு சந்தேகம் வரக்கூடாதா? நீங்கள் சில கூடங்குளம் ஆதரவாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இவ்வாறு பேசுகிறீர்கள் என்று நாங்கள் சந்தேகிக்களாமே.<br /><br />---- Joe Vinoth -----Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-83832022480301173122012-09-13T07:51:53.732-07:002012-09-13T07:51:53.732-07:00Dear Fried ,
thank you for your visit and your c...Dear Fried , <br /><br />thank you for your visit and your comment. <br /><br />lets wait for that day sir.<br /><br />இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-66887569120290179502012-09-13T07:50:31.187-07:002012-09-13T07:50:31.187-07:00நண்பருக்கு வணக்கம் ,
தங்கள் வருகைக்கும் , கருத்து...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . இந்த நாளிதழ் வெளியிட்டது தவறு என்றால் எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் திரு. உதயகுமாரோ அல்லது அவரது சகாக்களோ , இந்த நாளிதழுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாமே , மடியில் கணம் இல்லை என்றால் இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-30422449038818025222012-09-13T07:50:11.796-07:002012-09-13T07:50:11.796-07:00நண்பருக்கு வணக்கம் ,
தங்கள் வருகைக்கும் , கருத்து...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . இந்த நாளிதழ் வெளியிட்டது தவறு என்றால் எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் திரு. உதயகுமாரோ அல்லது அவரது சகாக்களோ , இந்த நாளிதழுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாமே , மடியில் கணம் இல்லை என்றால் இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-37960995761643240502012-09-12T22:37:43.813-07:002012-09-12T22:37:43.813-07:00வணக்கம் இருதயம்.
தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்திக...வணக்கம் இருதயம். <br />தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்திகளில் வரும் அனைத்தையும் நீங்கள் நம்பி விடுவீர்களா? அதென்ன குறிப்பிட்ட ஒரு நாளிதழ் செய்தியை மட்டும் நம்புகிறீர்கள். மற்ற செய்தித் தாள்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையா?<br />அது சரி. உங்களுக்கு தேவையான செய்தி எதில் உள்ளதோ அதை மட்டும் தானே நீங்கள் எடுத்துக் கொள்வீர்க்ள்...<br /><br />---Joe Vinoth---Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-4432124235558390182012-09-12T22:36:39.244-07:002012-09-12T22:36:39.244-07:00வணக்கம் இருதயம்.
தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்திக...வணக்கம் இருதயம். <br />தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்திகளில் வரும் அனைத்தையும் நீங்கள் நம்பி விடுவீர்களா? அதென்ன குறிப்பிட்ட ஒரு நாளிதழ் செய்தியை மட்டும் நம்புகிறீர்கள். மற்ற செய்தித் தாள்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையா?<br />அது சரி. உங்களுக்கு தேவையான செய்தி எதில் உள்ளதோ அதை மட்டும் தானே நீங்கள் எடுத்துக் கொள்வீர்க்ள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-11825218492020983932012-09-12T21:53:12.041-07:002012-09-12T21:53:12.041-07:00no wonder, as suspected these so called leaders ar...no wonder, as suspected these so called leaders are misguiding innocent people for their sponcers interest , a day that will bring this western sponsored drama to light - but who will remain other than this leaders ?michael navisnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-25493703322289275702012-09-12T21:51:56.533-07:002012-09-12T21:51:56.533-07:00no wonder, as suspected these so called leaders ar...no wonder, as suspected these so called leaders are misguiding innocent people for their sponcers interest , a day that will bring this western sponsored drama to light - but who will remain other than this leaders ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-82611571809438737302012-09-12T06:34:08.989-07:002012-09-12T06:34:08.989-07:00நண்பருக்கு வணக்கம் ,
தங்களின் முதல் வருகைக்கும் க...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .<br /><br />நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறீர்கள் . தயை கூர்ந்து எனது பதிவுகள் அனைத்தையும் கவனமாக படியுங்கள் . அனைத்தும் ஆதாரங்களுடன் எழுதப்பட்டு இருக்கிறது . அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கேளுங்கள் , விளக்க முற்படுகிறேன் ,.<br /><br />எனது பதிவுகள் எதுவும் அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல , ஆனால் அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளவிடாமல் செய்து அவர்களை ஏமாற்றி அவர்களை போராட வைக்கும் விசமிகளுக்கு எதிரானது என்பதை நான் உங்களுக்கு கூறி கொள்ளுகிறேன்<br /><br />நன்றி இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-25784356022427694422012-09-12T06:30:58.746-07:002012-09-12T06:30:58.746-07:00நிச்சயமாக தம்பி நிச்சயமாக தம்பி இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-33180333952052240452012-09-11T11:25:14.432-07:002012-09-11T11:25:14.432-07:00 1988-இல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழகம... 1988-இல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழகம் அழியும்,இனம் இல்லாமல் போகும் இதனால் என்று போரடிய ...மக்களும்,பத்திரிகை களும் இன்று அணு உலைக்கு ஆதரவளித்து........ போரடும் மக்களை....விலை போய்விட்டார்கள் ?<br />உன்னை போல் சிலரும் கூறுகின்றனர் ........<br /><br />*விலை போனது போரடும் மக்களா? ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் உங்களை போன்ற படித்த அறிவாளியான மாக்களா?<br /><br />*போரடும் மக்களிடம் முட்டாள் கேள்வி கேட்கும் நீ ....அதன் பாதிப்பு உனக்கும் உண்டு என்று தெரிந்தும் கல்லாகி,ஐந்தறிவு ஜீவன்களாக போனது ஏன் ?<br /><br />*போராடும் மக்களை அயல் நாட்டுவரிடம் பணம் வங்கி விலை போனதாக .....மக்கள் வரி பணங்களை கொள்ளை அடித்து அயல் நாட்டு வங்கியில் கோடிகணக்கில் பதுக்கிய அரசியல் தலைவர்கள் கூறும் பொய்களை நம்பி ....எம்மக்களை பழி பேசும் அறிவாளிகளே ..!புதுமை யுவன்https://www.blogger.com/profile/08324109626630060947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-33024967504299722522012-09-11T08:31:05.296-07:002012-09-11T08:31:05.296-07:00என்னண்ணே பதிலையே காணோம்....
என்ன செய்றதா? ஆறு மாச...என்னண்ணே பதிலையே காணோம்....<br /><br />என்ன செய்றதா? ஆறு மாசமா தேசபக்தி வியாபரத்த விட்டுட்டு வேற என்னமோ பண்ணினீங்களோ அத்த Continue பண்ணுங்க...முருகன்https://www.blogger.com/profile/05460588842701779877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-16814640713912110122012-09-11T05:11:11.747-07:002012-09-11T05:11:11.747-07:00@ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் ,
நீங்கள் அதிகம் ...@ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் ,<br /><br />நீங்கள் அதிகம் நம்பும் திரு. உதயகுமாரை பற்றிய இந்த உண்மை உங்களுக்கு கொஞ்சம் கசக்க தான் செய்யும் . என்ன செய்வது இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-46871804909610697072012-09-11T05:10:09.413-07:002012-09-11T05:10:09.413-07:00@ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் .
தங்கள் வருகைக்க...@ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் .<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி<br /><br />குடியரசு நாடு என்பதால் தான் இந்த போராட்டத்தை இவ்வளவு காலம் அரசு பொறுமையுடன் அணுகியது என்பதை நீங்கள் மறந்து விடகூடாது . ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களின் அச்சத்தை போக்க பல விதங்களிலும் மத்திய , மாநில அரசுகள் தன்னால் ஆனா மட்டும் முயற்சித்தது . ஆனால் , மக்களோ தன்னை தவறாக நடத்தும் திரு. உதயகுமாரின் மாயவலையில் விழுந்து விட்டதால் இந்த நடவடிக்கை மிகவும் காலதாமதமாக தான் எடுக்கப்பட்டு உள்ளது . குடியாட்சி என்று சொல்லி மக்களை நக்சல்கள் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம் என்பதும் , அதை அரசு தடுக்க கூடாது என்பது கொஞ்சம் கடினம் தான் நண்பரே ...<br /><br />ஆனால் இந்த நடவடிக்கையில் மக்களை தூண்டி விட்ட திரு. உத்ய பட்டை கொண்டார் ஆனால் தூண்டப்பட்ட மக்கள் மாட்டி கொண்டார்கள் . அது தான் வேதனை இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-61051339393270783232012-09-10T09:43:06.941-07:002012-09-10T09:43:06.941-07:00ஆதாரத்தின் ஆதாரமே வருக வருக. இவரு வாயை திறந்தால் உ...ஆதாரத்தின் ஆதாரமே வருக வருக. இவரு வாயை திறந்தால் உண்மை மட்டுமே பேசுவார். அந்த உண்மையை நம்பி தான் ஆக வேணும் என்று புலம்பல் வேறு. போங்க போய் பொழப்பை பாருங்க. மன்னிக்கவும் மறந்துவிட்டேன், உங்க பொழப்பே இது தானேபலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-64058621823113592942012-09-10T02:12:59.854-07:002012-09-10T02:12:59.854-07:00அண்ணே... இந்தியன் அண்ணே.. என்ன அண்ணே, 6 மாசமா ஆளைக...அண்ணே... இந்தியன் அண்ணே.. என்ன அண்ணே, 6 மாசமா ஆளைக் காணலை... எங்க போயிட்டீங்க? <br /><br />சரி, இந்த பதிவுக்கு வருவோம்... அண்ணே, தப்பு அண்ணே... 5 லட்சம் இல்லை... 50௦ லட்சம்ணே... எங்க வீட்டு வாசல்ல கூட நின்னு சொல்லிட்டு போணாங்கன்னே...<br /><br />பொழப்பத்த நாதாரி... என்ன பொய் இது...<br /><br />அது எப்படி... தண்டோரா மூலம் அறிவிச்சாங்களா? தண்டோரா யார் போடுவாங்கன்னு தெரியுமா? உள்ளாட்சி அமைப்புகள்தான் அப்படி செய்யமுடியும்... நீங்க என்னடான்னா... பத்திரிக்கைக்காரனுக்கு அரசு விளம்பரம்ன்னு எலும்ப விட்டெறிஞ்சா 5 லட்சம் என்ன 50௦ லட்சம்ன்னு கூட செய்தி போடுவான்...முருகன்https://www.blogger.com/profile/05460588842701779877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-47449091319052583322012-09-10T02:12:00.257-07:002012-09-10T02:12:00.257-07:00This comment has been removed by the author.முருகன்https://www.blogger.com/profile/05460588842701779877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-17842015596609168792012-09-09T02:35:21.924-07:002012-09-09T02:35:21.924-07:00நண்பர்களுக்கு வணக்கம் .
நான் வெளியிட்டுள்ள இந்த ...நண்பர்களுக்கு வணக்கம் . <br /><br />நான் வெளியிட்டுள்ள இந்த செய்தி ஒரு ஆதாரம் இல்லாத செய்தியாக இருக்கும் என் நீங்கள் நம்புவதில் இருந்தே , நீங்கள் திரு. உதயகுமாரை அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள் என்று தெரிகிறது . இந்த செய்தி 08 09 2012 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் ( Nagercoil edition ) இரண்டாவது பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது . திருநெல்வேலி edition கூட இந்த செய்தி வெளியிட்டுப்பதாக அறிந்தேன் . அந்த செய்தியின் புகைப்படத்தை உங்களுக்காக நான் இந்த பதிவுடன் இணைக்கிறேன் .<br /><br />08 09 2012 , மதியம் 1 30 மணி அளவில் சன் செய்திகளில் இதே செய்தி ஒளிபரப்ப பட்டது . எனவே திரு . உதயகுமார் அப்பாவி மக்களை முன் வைத்து ஆட நினைத்த கபட நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கப்பட்டு விட்டது . அதனால் தான் மாவட்ட ஆட்சியாளர் கூட " அசம்பாவிதம் நிகழ்ந்தால் திரு. உதயகுமார் தான் பொறுப்பு " என்று Notice கொடுத்ததையும் நினைவு படுத்த விரும்புகிறேன் .<br /><br />தன்னை நம்பும் அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தும் திரு.உதயகுமாருக்கு எதிரான் எனது பதிவுகள் தொடரும் .<br /><br />தங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி இருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-35165156440931528992012-09-08T23:32:02.417-07:002012-09-08T23:32:02.417-07:00It is true. It was said by the Agitation team that...It is true. It was said by the Agitation team that they will give 5 Lakhs / head. It was written in Tamil News Paper & also in Sun News.<br /><br />Good effort , please carry onAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-6393523881671417792012-09-08T20:10:29.211-07:002012-09-08T20:10:29.211-07:00உங்கள் பொய் குற்ற சாட்டுக்கு அளவே இல்லையா?
5 லட்ச...உங்கள் பொய் குற்ற சாட்டுக்கு அளவே இல்லையா?<br /><br />5 லட்சம் அளிக்கப்படும் என்று கூறியதாக கூறுவது நீங்கள் மட்டுமே.<br />தங்களின் லட்சணம் இதன் மூலம் நிச்சயம் வெளிப்படும்.<br />மத்திய அமைச்சர் ஒருவரைப்போல் வெட்கம் என்பது இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-64585615729874434502012-09-08T18:51:27.156-07:002012-09-08T18:51:27.156-07:00உங்கள் வாதம் முறையற்றது. உதயகுமாரின் கேள்விகளுக்கு...உங்கள் வாதம் முறையற்றது. உதயகுமாரின் கேள்விகளுக்கு மத்திய அரசு முழுமையான பதிலை இதுவரை தரவில்லை. இப்படி இருக்கும்போது உதயகுமார் போராட்டத்தைத் தூண்டுகிறார் என்று சொல்வது நிலக்கரிப் புகழ் காங்கிரஸால் மட்டும்தான் முடியும்.ELIYAVANhttps://www.blogger.com/profile/16746636284206986676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7264576592838528775.post-62581911172822808382012-09-08T12:44:47.265-07:002012-09-08T12:44:47.265-07:00uthava vittal neengal summa irungal. uthayakuar is...uthava vittal neengal summa irungal. uthayakuar is bestBelarminhttps://www.blogger.com/profile/11572275865034454602noreply@blogger.com