தேசிய கொடியை மதிக்கவேண்டும்....மாண்புமிகு பிரதமர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியபோது .....
( நன்றி ; முகநூல் )
எல்லையில் இராணுவ வீரர்கள் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படக்கூடாது..... இராணுவ வீரர்களை போல பாஜக கஷ்டபட்ட போது.....
தான் உடுத்தி வந்த மேல் நாட்டு உடைகளை களைந்து விட்டு கைத்தறி மூலம் செய்த கோவணத்தை கட்டி வந்த மகாத்மா காந்தியின் அடிசுவடிகளை மாண்புமிகு பிரதமர் பின்பற்றிய போது.....
மக்களை ஏமாளிகளாகவும் , கோமாளிகளாகவும் மாற்றும் பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்.....?
No comments:
Post a Comment
நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி